Advertisement

Responsive Advertisement

FIFA WC 2022 | காலிறுதியில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம்

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனி அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம்.

கடந்த நவம்பர் 20-ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. வரும் 18-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், நெதர்லாந்து, பிரான்ஸ், மொராக்கோ, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் என எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments