Advertisement

Responsive Advertisement

வீரர்களுக்கு சுதந்திரம் முக்கியம்;அதை நான் தருகிறேன்: ரோஹித் சர்மா உற்சாகம்


இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம். அதை களத்தில் தேவையான அளவுக்கு நான் வழங்குகிறேன் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ராஞ்சி்யில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments