Advertisement

Responsive Advertisement

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஷோயப் மாலிக் விளையாடுவது சந்தேகம்?

துபாயில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான், மூத்த வீரர் ஷோயப் மாலிக் இருவரும் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இருவருக்கும் லேசான காய்ச்சல் இருந்ததால், பயிற்சியிலும் பங்கேற்கவில்லை, அவர்களின் உடல்நிலையும் தேறவில்லை என்பதால் இருவரும் களமிறங்கமாட்டார்கள் எனத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments