Advertisement

Responsive Advertisement

விராட் கோலியின் 10 மாத பச்சிளங்குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐஐடி பொறியாளர் கைது


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10மாத பச்சிளங் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டிலும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர், அதைக் கண்டித்த கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments