Advertisement

Responsive Advertisement

WTC Final | "நன்றாக விளையாடும் வரை அணியில் இடமுண்டு" - ரஹானே குறித்து திராவிட்

ஓவல்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (7-ம் தேதி) லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றும்.

போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். இந்திய அணியில் 18 மாதங்களுக்கு பிறகு இடம்பெற்றுள்ளார் மூத்த வீரர் அஜிங்கிய ரஹானே. 18 மாதங்களில் முதல் டெஸ்ட் என்பதால் இதில் மோசமாக செயல்படும்பட்சத்தில் அது ரஹானேவின் கேரியருக்கே முடிவாக வரலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments