Advertisement

Responsive Advertisement

'களத்திலோ, வெளியிலோ எதுவானாலும் சிஎஸ்கே உடன்தான்' - அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனியின் பதில்

சென்னை: "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்" என்று தோனி தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாக 10வது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments