Advertisement

Responsive Advertisement

8 அணிகள், 32 போட்டிகள்: ஜூன் 12-ல் துவங்கும் டிஎன்பிஎல்!

சென்னை: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 28 போட்டிகள் லீக் போட்டிகளாகும்.

இந்த சீசனின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று ஜூலை 7-ம் தேதியும். இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் முறையாக டிஎன்பிஎல் தொடரில் இந்த சீசனில் டிஆர்எஸ் பயன்படுத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments