Advertisement

Responsive Advertisement

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும்? - அலசி ஆராயும் கிரேக் சேப்பல்

மெல்பர்ன்: ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்களால் இந்திய கிரிக்கெட் அணி இம்முறை பாதிக்கப்படும் என்பதால், வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என்று அந்த அணியின் ஜாம்பவான் கிரேக் சேப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments