Advertisement

Responsive Advertisement

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: காணொலியில் பங்கேற்ற வாசிம் அக்ரம் வலியுறுத்தல்

சென்னை: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் ‘லிட் ஃபார் லைஃப்’நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments