Advertisement

Responsive Advertisement

வெற்றிக்கு கடின உழைப்பே காரணம்: சூர்யகுமார் யாதவ் பெருமிதம்

ராஜ்கோட்: வெற்றிக்குப் பின்னால் எனது கடின உழைப்பு உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments