Advertisement

Responsive Advertisement

நிச்சயமாக எங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பீர்கள்: கே.எல்.ராகுல் உறுதி - ட்ரோல் செய்த ரசிகர்கள்

வங்கதேச அணிக்கு எதிராக வரும் புதன் அன்று டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டத்தை நிச்சயம் பார்ப்பீர்கள் என பத்திரிகையாளர் சந்திப்பில் கே.எல்.ராகுல் சொல்லி இருந்தார். அதனால் இப்போது அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் முடிந்த ஒருநாள் தொடரை 1-2 என இந்தியா இழந்துள்ள நிலையில் இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த சூழலில் ராகுல் இப்படி சொல்லி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments