Advertisement

Responsive Advertisement

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக ராஜ் அங்கத் பாவா?

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கனடாவின் யுஜின் பவுச்சார்டு அர்ஜெண்டினாவின் நாடியா பொடோரோஸ்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாடியா பொடோரோஸ்கோ 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி 20-ல் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டி 20 தொடரை 1-2 என இழந்தது. 123 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணி 10 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments