Advertisement

Responsive Advertisement

 '11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுது'; 'இப்படி ஜெயிப்பதற்கு'….: டிஆர்எஸ் முறைக்கு எதிராக இந்திய வீரர்கள் பாய்ச்சல்


கேப் டவுன்: தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டீன் எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தும் அவுட் வழங்காத டிஆர்எஸ் கேமிரா முறைக்கு இந்திய வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஸ்டெம்ப் மைக்கில் சென்று கேப்டன் கோலி கடுமையான வார்த்தைகளைத் தெரிவி்த்தார். 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது என்றும்இந்திய வீரர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments