Advertisement

Responsive Advertisement

பாக் பயணம்: 2 தடுப்பூசி செலுத்தியும் மே.இ.தீவுகள் அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு கரோனா தொற்று


பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மே.இ.தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments