Advertisement

Responsive Advertisement

ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகுகிறார்?- ரவி சாஸ்திரி சூசகம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விரைவில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிவிடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் தொடங்கும் முன்பே கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை கோலி அறிவித்துவிட்டார். மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளிடம் ஏற்பட்ட தோல்வி கோலியிடம் கேப்டன்ஷி மீது பெரிய கேள்வியை எழுப்பியது. ஏற்கெனவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் கோலி விரைவில் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments