Advertisement

Responsive Advertisement

பயந்துபயந்து விளையாடினால் தோற்கத்தான் வேண்டும்: இந்தியஅணி குறித்து நாசர் ஹூசைன் சாடல்


இந்திய அணியினர் பயந்துகொண்டே டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியதால்தான் தோல்வி அடைந்து அரையிறுதிக்குள் செல்லாமல் திரும்புகிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சாடியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இந்திய அணி, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 10 விக்கெட்டில் தோற்றது, 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டில் வீழ்ந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அருகிப்போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments