Advertisement

Responsive Advertisement

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: எளிதான சேஸிங்கை கடினமாக்கி வென்ற இந்திய அணி: ரசிகர்களுக்கு பிரஷர் ஏற்றிய ரிஷப், ஸ்ரேயாஸ்


ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்ெகட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments