Advertisement

Responsive Advertisement

தேவையற்ற கோபம்: சிக்ஸர் அடித்த ஆத்திரத்தால் வங்கதேச பேட்ஸ்மேன் மீது பந்தை எறிந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரிடி

தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது.

இதையடுத்துக் களத்திலேயே வங்கதேச வீரர் ஆபிப் ஹுசேனிடம் அப்ரிடி மன்னிப்பு கோரினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments