Advertisement

Responsive Advertisement

இதுதான் சரியான நேரம்; என்னுடைய ஆக்ரோஷம் குறையும்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவேன்: மனம் திறந்த கோலி


என்னுடைய பணிச்சுமையை சமாளிக்கவும் ஒழுங்குபடுத்தவும் இதுதான் சரியான நேரம் என்பதால் டி20 கேப்டன் பதவியிலிருந்துவிலகினேன். என்னுடைய ஆக்ரோஷம் களத்தில் குறையும்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவிடுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த நமிபியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இந்தப் போட்டியுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். இந்திய அணிக்கு அடுத்து புதிதாக கேப்டன் நியமிக்கப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments