Advertisement

Responsive Advertisement

நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரஹானே கேப்டன்: முக்கிய வீரர்கள் இல்லை


நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது.

இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக அஜிங்கியே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார், 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியில் இணைவார் என மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments