Advertisement

Responsive Advertisement

சென்னையிடமும், தமிழகத்திடமும் நிறைய கற்றுக் கொண்டேன்; என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான்: தோனி உறுதி

2022ம் ஆண்டிலோ அல்லது 5 ஆண்டுகளுக்குப்பிறகோ எனக்குத் தெரியாது, என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான் நடக்கும் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி வென்றது. இந்த வெற்றி விழாக் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments