Advertisement

Responsive Advertisement

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்

டி20 உலகக் கோப்பை போட்டியில், இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழந்தது.

நேற்று நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற மேற்கித்தியத் தீவுகள் அணி கேப்டன் பொலார்ட் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments