Advertisement

Responsive Advertisement

கொல்கத்தாவில் இன்று கடைசி டி 20: தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என இந்திய அணி வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடைசி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments