Advertisement

Responsive Advertisement

நியூஸிலாந்துடன் டி 20-ல் இன்று மோதல்: ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் இந்த போட்டியை சந்திக்கிறது இந்திய அணி.

நியூஸிலாந்து அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments