Advertisement

Responsive Advertisement

இந்தியா-நியூஸி டி20 போட்டி: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே போட்டியைக் காண அனுமதி 


ஜெய்ப்பூரில் வரும் 17-ம் தேதி நடக்கும் இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டியைக் காணவரும் ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது செலுத்தியிருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று ராஜஸ்தான் கிரி்க்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. நாட்டில்கரோனா வைரஸ் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments