Advertisement

Responsive Advertisement

கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பாராட்டிய ரசிகர்கள்: வைரலான புகைப்படம்

பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இந்திய கேப்டன் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments