Advertisement

Responsive Advertisement

ஐபிஎல் டி20: 2 புதிய அணிகளுக்கு கடும் போட்டி: களத்தில் குதித்த மான்செஸ்டர் யுனைடெட்; தீபிகா படுகோன், அதானி, ஜின்டால்


2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில் இரு அணிகளை வாங்குவதற்கு பல்ேவறு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.

ஐரோப்பிய கால்பந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவரும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்குவதற்கு தீவிரமாக இறங்கியுள்ளார் என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments