Advertisement

Responsive Advertisement

ஆர்சிபிக்காக கடைசி நாள்வரை நிச்சயமாக விளையாடுவேன்; விஸ்வாசமாக இருப்பேன்: 120% உழைப்பை கொடுத்திருக்கிறேன்: விராட் கோலி உருக்கம்


ஆர்சிபி அணிக்காக நிச்சயமாக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் கடைசி நாள் வரை அணிக்காக விஸ்வாசமாக இருப்பேன், இந்த அணிக்காக 120 சதவீதம் உழைப்பை வழங்கியிருக்கிறேன் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி உருக்கமாகத் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments