Advertisement

Responsive Advertisement

இனிமேல் இப்படித்தான்…அவர் என்ன நினைத்தாரோ அதை செய்தோம்; மோர்கன் உற்சாகம்


ஆக்ரோஷமான கிரிக்கெட்டை அச்சமில்லாமல் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தோம் அதை கடந்த இரு போட்டிகளாகச் செய்திருக்கிறோம். இதைத்தான் பயிற்சியாளர் பிரன்டம் மெக்குலம் எதிர்பார்த்தார்

அதைச்செய்திருக்கிறோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வதுலீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments