Advertisement

Responsive Advertisement

நான் விரும்பியதை சாதித்துவிட்டேன்;நீண்டநாள் தொடர விரும்பவில்லை: பதவி விலக விரும்பும் ரவி சாஸ்திரி


நான் விரும்பியதை அனைத்தையும் சாதித்துவிட்டேன், இனிமேலும் நீண்டநாள் பயிற்சியாளராகத் தொடர விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவி்த்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் முடிகிறது. அதற்குபின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமண் ஆகியோரை நியமிப்பது குறித்து பிசிசிஐ அணுக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக் கோ்பபைப் போக்கு ரவி சாஸ்திரிக்கு உதவியாகவும், அணியின் மேம்பாட்டுக்காகவும் வழிகாட்டியாக தோனியும் நியமிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments