Advertisement

Responsive Advertisement

ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர், பவுண்டரிக்கும் நிதியுதவி: புதிய ஜெர்ஸியில் ஆர்சிபியின் மனிதநேயம்

அபுதாபியில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரியும், விக்கெட்டும் முன்களப் பணியாளர்களுக்கு நிதியுதவியாக வழங்கப்பட உள்ளது.

ஐபிஎல் டி20 போட்டியின் 14-வது சீசனின் 2-ம் பகுதி நேற்று தொடங்கியது. இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி மோதுகிறது. இந்த முறை ஆர்சிபி அணி புதிய முயற்சியை நடைமுறைப்படுத்த உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments