Advertisement

Responsive Advertisement

வெளிநாட்டில் ரோஹித் சர்மா முதல் சதம்: வலுவான நிலையில் இந்தியா: வெற்றி பெற கோலி படைக்கு நல்ல வாய்ப்பு?

ரோஹித் சர்மாவின் முத்தாய்ப்பான சதம், புஜாரா, ராகுலின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்து 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments