Advertisement

Responsive Advertisement

ஓவல் ஆடுகளத்தில் அத்துமீறல்: போப்புக்கு பந்துவீச முயன்று பேர்ஸ்டோ மீது மோதிய யூடியூப் உரிமையாளர் ஜார்வோ கைது


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஓவல் மைதானத்துக்குள் நுழைந்து பந்துவீச முயன்ற யூடியூப் உரிமையாளர் டேனியல் ஜார்விஸை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் நடத்தும் யூடியூப் சேனலுக்கு மட்டும் 1.23 லட்சம் பேர் பாலோவர்ஸ் உள்ளனர். ஜார்வோவின் நோக்கம் வீரர்களுக்கு தொந்தரவு கொடுப்பது அல்ல, வீரர்களுக்கு வாழ்த்துச் சொல்வது, அவர்களுடன் உரையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டி இதுபோன்று செயல்களில் ஈடுபடுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments