Advertisement

Responsive Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 தொடரின் எஞ்சிய போட்டிகளை நேரில்கண்டுகளிக்க குறைந்த அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கரோனாபெருந்தொற்று காரணமாக கடந்தமே மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை வரும் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments