Advertisement

Responsive Advertisement

அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன்: மாரியப்பன் தங்கவேலு உறுதி

அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தங்கவேலு கூறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், உயரம்தாண்டுதலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments