Advertisement

Responsive Advertisement

ஆர்சிபியின் விசுவாசி; கோலியின் புதிய மைல்கல்: 9 சுவாரஸ்யத் தகவல்கள்


ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர விசுவாச வீரரான விராட் கோலி, நேற்று தனது 200-வது போட்டியில் பங்கேற்றார். 200 போட்டிகளும் ஆர்சிபிஅணிக்காகவே கோலி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ வீரர்கள் வரலாம் போகலாம் ஆனால் ஒரு சில வீரர்கள் மட்டுமே அணியில் நிலைபெற்று சூப்பர் ஸ்டார்களாக வர முடியும். அந்த வகையில் விராட் கோலி சிறு வயது முதலே சவாலான வீரர். பல்வேறு தடைகளைக் கடந்து, சோதனைகளைக் கடந்து கிரிக்கெட்டில் தனக்கென இடத்தைப் பிடித்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments