Advertisement

Responsive Advertisement

5-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு: புதிய சுழற்பந்துவீச்சாளர் சேர்ப்பு; பட்லருக்கு அழைப்பு


மான்செஸ்டரில் வரும் 10-ம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4-வது போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், ஆப் ஸ்பின்னர் ஜேக் லீச் சேர்க்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments