Advertisement

Responsive Advertisement

ஐபிஎல் 21: கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு?- ஷேவாக் கணிப்பு

ஐபிஎல் கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. நான் ஒரு அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இதனை தான் தேர்வு செய்வேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஷேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments