Advertisement

Responsive Advertisement

டி20 உலகக்கோப்பை: 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட வலிமையான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அந்நாட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments